Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கொரோனா தொற்று உறுதி
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஏற்கனவே கோவிட் தடுப்பூசி இரண்டு முறை செலுத்திக் கொண்டுள்ளார்.
நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் மாவட்ட ஆட்சியர், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.