/* */

புதுக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி  இ.கம்யூனிஸ்ட் கட்சியினர்  போராட்டம்
X

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது சட்டத்தின் நகலை எரிக்க முயன்றனர். போலீசார் சட்ட நகலை எரிக்க விடாமல் போராடி அவர்களிடம் இருந்து நகலை பறித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 5 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்