/* */

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல்: பாேக்சாேவில் இளைஞர் கைது

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது இளைஞர் பாேக்சாே சட்டத்தின்கீழ் கைது.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல்: பாேக்சாேவில் இளைஞர் கைது
X

பள்ளி மாணவிக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசிய இளைஞர் முகமது ஷேக் கைது.

புதுக்கோட்டையில் பதினோராம் வகுப்பு மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டிய 19 வயது முகமது ஷேக் என்ற இளைஞர் பாேக்சாே சட்டத்தின் கீழ் கைது.

புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது ஷேக் என்பவர் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும் காதலிக்கவில்லை என்றால் உன்னைப் பற்றி தவறான தகவலை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது .

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் பாேக்சாே சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞர் முகமது ஷேக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பாேக்சாே சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு வருவது பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 24 Sep 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்