/* */

கனமழையால் நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்

மாவட்டத்தில் வாராப்பூர் நெம்மேலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பாதிப்பு

HIGHLIGHTS

கனமழையால்  நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலி பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையடைந்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உரியமுறையில் கணக்கீடு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை நன்கு பெய்ததின் கரணமாக விவசாயிகள் அதிக அளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. மேலும் பல பகுதிகளில் தற்போது நடவு செய்திருந்த பயிர்களும் அழுகத் தொடங்கியது. மாவட்டத்தில் வாராப்பூர் நெம்மேலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியும் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, வேளாண் துறையினர் முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!