/* */

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

HIGHLIGHTS

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ் விசாரணை
X

அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனமானது கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நகை கடன் தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கொடுக்கப்பட்டு இயங்கி வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக கடன்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது அப்போது நகை கடன் பிரிவில் கையாடல் செய்தது தெரிய வந்தது,

இதில் நிறுவனத்தில் ஓராண்டாக 306 சவரன் நகை கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மண்டல மேலாளர் ராஜேஷ் அளித்த புகாரில் அங்கு பணியாற்றிய சோலைமணி, உமாசங்கர், முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்,

மேலும் கையாடல் செய்த மூன்று பேரை கணேஷ் நகர் காவல் துறையினர் பிடித்து தற்போது தீவிர விசாரணை செய்து வருகின்றனர் தனியார் நிறுவனத்தில் நகைகள் கையாடல் செய்திரப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 April 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்