/* */

புதுக்கோட்டையில் கரையில் நின்ற கார் குளத்தில் பாய்ந்தது

புதுக்கோட்டையில் குளக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தானாகவே குளத்தில் மூழ்கியது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கலிப் நகர் பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனி அருகே நகராட்சிக்கு சொந்தமான பெரியகுளம் ஒன்று உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் குளத்தில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இந்த தனியார் கம்பெனியில் கார்களை சர்வீஸ் செய்தும் தரப்படுகிறது, கார்களை குளக்கரை அருகில் நிறுத்தி வைக்கப் படுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று சொகுசு கார் ஒன்று டெலிவரிக்கு அந்தக் குளக்கரையில் இறக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சொகுசு காரில் ஹேண்ட் பிரேக் போடாத காரணத்தினால் திடீரென்று மெல்ல மெல்ல இறக்கத்தில் இறங்கி கார் குளத்தில் மூழ்கியது.

இதனை பார்த்த தனியார் கார் கம்பெனி நிர்வாகிகள் உடனடியாக ஓடிவந்து பிடிக்க முற்படும் முன் குளத்திற்குள் சொகுசு கார் முழுவதும் மூழ்கியது.ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு குளத்தில் மூழ்கிய சொகுசு காரை பின்னர் வெளியே எடுத்தனர்.

Updated On: 27 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  5. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  7. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  8. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...