/* */

வாகனசோதனை- ரூ.3.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

வாகனசோதனை- ரூ.3.15 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்
X

பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடியில் உள்ள ஒரு தங்க நகைகடைக்கு புதுக்கோட்டை வழியே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 3.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே வாகன சோதனையில் பறக்கும்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பாேது பட்டுக்கோட்டையிலிருந்து பிரபல நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை டெம்போ வாகனத்தில் கொண்டு சென்ற சேலத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் நகைக் கடைகளுக்கு ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் டெம்போவில் இருந்த 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 6.843 கிலோ கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

Updated On: 26 March 2021 4:07 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்