/* */

ஊரடங்கிலும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பில் தீவிரம்

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பில் தீவிரம் காட்டினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை பயன்படுத்தி சாலைகளில் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் நாளை திங்கட்கிழமை முதல் காய்கறி மார்கெட் அனைத்தும் பேருந்து நிலையத்தில் செயல்படுவதால்இ பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளிலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்

Updated On: 16 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்