/* */

புதுக்கோட்டையில் துணை ராணுவத்தினர், காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

புதுக்கோட்டையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய துணை ராணுவத்தினர், காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் துணை ராணுவத்தினர், காவல் துறையினர் கொடி அணிவகுப்பு
X

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, புதுக்கோட்டையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவப் படையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் நடத்திய கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி புதுக்கோட்டை நகரின் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக கீழராஜவீதி, பிருந்தாவனம், மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக சென்று ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு பெற்றது

Updated On: 31 March 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்