/* */

கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு  ஆர்ப்பாட்டம்
X

தமிழக அரசை கண்டித்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக கூறி, தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலையில், முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் வீட்டின் முன்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்காத அதிமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Updated On: 28 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்