/* */

ஊரடங்கை மீறி திறந்த கடைகள், மூடி சீல் வைத்து அபராதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி திறந்த கடைகளை மூடி சீல் வைத்து கோட்டாட்சியர் அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

ஊரடங்கை மீறி திறந்த கடைகள், மூடி சீல் வைத்து அபராதம்
X

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் உள்ள இரும்பு மெட்டீரியல் கடை மற்றும் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள (ஸ்வீட் கடைஆகிய இரண்டு கடைகளும் கொரோன ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.

இதனை கண்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கடையை இழுத்து மூடி இரண்டு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்து மேலும் இரண்டு கடை களுக்கும் 5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த ஆய்வில் கோட்டாட்சியர் டெய்சி குமார் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்

Updated On: 20 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்