/* */

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்து ஃபேஷன் பிரேடு நடத்திய ஆட்சியர்

புதுக்கோட்டையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து ஃபேஷன் பரேடு நடத்திய ஆட்சியர்.

HIGHLIGHTS

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்து ஃபேஷன் பிரேடு நடத்திய ஆட்சியர்
X

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து ஃபேஷன் பரேடு நடத்திய ஆட்சியர்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து ஃபேஷன் பரேடு நடத்திய ஆட்சியர்.

இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ 2.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடையின் தீபாவளி விற்பனையை ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.25 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர் கவிதா ராமு கடையை பார்வையிட்டார். அப்போது புடவை ரகங்களை பார்வையிட்ட ஆட்சியர் புடவைகளை தேர்வு செய்து அந்த புடவைகளை ஃபேஷன் பேரேட்டில் நடத்துவது போன்று தன்மேல் அணிந்து கண்ணாடியில் பார்த்து புடவையின் அழகை ரசித்து மகிழ்ந்தார். ஆட்சியரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின்னர் அதில் இரண்டு புடவைகளை தேர்வு செய்து பணம் கொடுத்து வாங்கிச் சென்றார்.

Updated On: 15 Oct 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்