/* */

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 22.03.2021 அன்று வழக்கு பதியப்பட்டு குழந்தையின் தந்தை மாரிமுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

HIGHLIGHTS

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் தீர்ப்பு
X

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகே உள்ள வாத்திராமேடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தன்னுடைய 6 வயது பெண் குழந்தைக்கு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கும் பொழுது பாலியல் துன்புறுத்தல் செய்தாராம்.

இது தொடர்பாக 7 வயது குழந்தையின் தாய் நாகலட்சுமி, கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த 22.03.2021 அன்று வழக்கு பதியப்பட்டு குழந்தையின் தந்தை மாரிமுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் சத்தியா, பெற்ற மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சிறுமியின் தந்தை மாரிமுத்துக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

Updated On: 14 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  4. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  5. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  6. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  7. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  8. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  9. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்