/* */

மாற்று இடம் வழங்க வேண்டும் - பூ வியாபாரிகள் முதல்வருக்கு கோரிக்கை.

உடனடி தீர்வு..

HIGHLIGHTS

மாற்று இடம் வழங்க வேண்டும் -  பூ வியாபாரிகள்    முதல்வருக்கு கோரிக்கை.
X

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பல வருடங்களாக பூ மார்க்கெட்டில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டதால் கடந்த 26 தேதி நகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது

பூ வியாபாரிகள் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே ஒரு சில இடங்களில் பூக்களை வைத்து விற்பனை செய்து வந்தனர். நேற்று முதல் பூ மார்க்கெட்டில் யாரும் வியாபாரம் செய்யக்கூடாது என காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும் படி கூறியுள்ளனர்

இன்று புதுக்கோட்டைக்கு வருகை தர இருந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை நேரடியாக சந்தித்து பூ வியாபாரிகள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் ரோஜா இல்லத்திற்கே சென்றனர்

அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றதால் ரோஜா இல்லத்திற்கு அமைச்சர் வரவில்லை. இதனையடுத்து தற்போது காய்கறி மார்க்கெட் செயல்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக இடத்தை மாற்றி கொடுத்துள்ளது

Updated On: 18 May 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...