/* */

புதுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா
X

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா, பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் நெல்லுமண்டி தெருவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருநங்கைகள் பாரம்பரிய முறைப்படி கும்மி பாட்டு பாடி பொங்கல் வைத்து உலக நன்மைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர், மேலும் இதில் ஜல்லிக்கட்டு காளையை வழிபட்டனர், பின்னர் சிறுவர்களின் சிலம்பாட்டம், திருநங்கைகளுக்கு உறியடி போட்டிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டு பொங்கலை கோலாகலமாக கொண்டாடினர்.

Updated On: 15 Jan 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்