/* */

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு  கொரோனா தொற்று உறுதி
X

முள்ளங்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளான இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பள்ளியில் பயின்று வரும் மற்ற மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அரசுப் பள்ளியில் பயின்ற 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 6 Sep 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...