/* */

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்ல்

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில்  நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்ல்
X

புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன் வருகின்றன. அதன்படி இன்று புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் 160 நரிக்குறவர்கள் எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஊரக மேம்பாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 16 கிலோ எடையுள்ள அரிசி,கேப்பை மாவு மற்றும் காய்கறிகள் அடங்கிய ரூபாய் 500 மதிப்புள்ள பொருள்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் பொது மக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உடனிருந்தனர்

Updated On: 31 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...