/* */

பகுதி நேர நியாய விலை கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு

சுந்தம்பட்டி அங்காடியிலிருந்து 195 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டுள்ள இந்த பகுதி நேர நியாய விலைக்கடை திறக்கப்பட்டது

HIGHLIGHTS

பகுதி நேர நியாய விலை கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கூரணிப்பட்டியில் பகுதி நேர நியாயவிலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்து பொருட்களை வழங்கினார்

கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணியில் பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள சுந்தம்பட்டி அங்காடியிலிருந்து 195 குடும்ப அட்டைகளுடன் பிரிக்கப்பட்டுள்ள மருங்கூரணி பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...