/* */

கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு லாரியும் பறிமுதல்

HIGHLIGHTS

கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத் தகவலை அடுத்து கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில், அதில் 1 யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து டிப்பர் லாரியின் டிரைவர் குளத்தூர் தாலுகா உடையமழவராயன்பட்டி பகுதியை சேர்ந்த சோலைமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 1 யூனிட் கிராவல் மணலுடன் டிப்பர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 22 July 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’