/* */

சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.

கீரனூர் அருகே மர்ம நபர்களால் சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.

HIGHLIGHTS

சாலையில் வீசப்பட்ட பழமையான கற்சிலை.
X

சாலையில் வீசப்பட்ட கற்சிலையுடன் வட்டாட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் அருகே குளத்தூர் செல்லாயி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக் கோவிலுக்கு அருகே அம்மன் கற்சிலை ஒன்றை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள்ளனர்.

இச்சிலையை கண்ட அப்பகுதி மக்கள் உடனே குளத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலரான சத்தியமூர்த்தி ,சிலை வீசப்பட்ட இடத்திற்கு சென்று சிலையை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, இச்சிலையானது குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 4 May 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!