/* */

பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு

பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு
X

அறந்தாங்கி அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்கபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராம பகுதியில் பிறந்து இரண்டு நாளே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. மூக்குடி கிராம நீர்வரத்து வாரி பகுதியில் பிறந்து 2 நாளே ஆன நிலையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியில் சென்ற பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...