/* */

300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்

வடகாடு அருகே 300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

HIGHLIGHTS

300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்க போலீசாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடுவாசல் மேற்கு கிராமத்தில் முனியாண்டி என்பவரின் தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற வடகாடு போலீசார் அந்த தோட்டத்தை சோதனையிட்டபோது 300 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து அளித்த போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் முனியாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Updated On: 28 May 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்