/* */

தனியார் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தனியார் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை
X

புதுக்கோட்டை அருகே வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற காந்திஜெயந்தி விழா

காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்லூரியில் மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை செய்தனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு கல்லூரியின் சேர்மன் கவிஞர் ஆர் .எம்.வீ .கதிரேசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். கல்லூரியின் தாளாளர் பி .கருப்பையா, .கல்லூரியின் முதல்வர் ஆர்.புகழேந்தி. மாணவ-மாணவியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 2 Oct 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!