/* */

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
X

மருத்துவமுகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுசாமி முன்னிலையில் நடைப்பெற்றது.

பெரம்பலூர் கால்நடை உதவி மருத்துவர்கள் பெரியசாமி, முத்தமிழ்செல்வன், கோகுல், கால்நடை ஆய்வாளர் தீபா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வெங்கடாசலம், கல்நடை உதவியாளர் ரஞ்சித், ஓட்டுநர் ரவி ஆகியோர்கள் பங்கேற்று ஆடு, மாடுகளுக்கு சத்து ஊசி செலுத்தியும், மாத்திரை மருந்து வழங்கியும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் கவுன்சிலர் கலையரசன், துணை தலைவர் மணிவேல், செங்குணம் ரகு மற்றும் குமார் அய்யாவு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் பலர் பங்கேற்றனர்.

Updated On: 18 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  2. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  3. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  4. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  5. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  6. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  7. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  10. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்