/* */

குடியரசு தினம்: பெரம்பலூரில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்ததுடன் 12 துறைகளை சேர்ந்த 169 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

HIGHLIGHTS

குடியரசு தினம்: பெரம்பலூரில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் ஆட்சியர்
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

நாட்டின் 73வது குடியரசுதினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.நினைவு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து, சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்ட ஆட்சியர், காவல்த்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் காவல், கல்வி, தீயணைப்பு உட்பட 12 துறைககளை சேர்ந்த 169 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களைளையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார். இதுதவிர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 19 பேருக்கு தமிழக முதல்வர் காவலர் பதக்கத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கௌரவித்தார்.

Updated On: 26 Jan 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்