/* */

பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பெரம்பலூரில், 2 வீடுகளில் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு
X

நாரணமங்கலம் பகுதியில், நகை திருடு போன செந்தில் என்பவரின் வீடு.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது நாரணமங்கலம். நேற்றிரவு, மணிவேல், அஞ்சுதம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து, 8 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், செந்தில் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 8 பவுன் நகை 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மணிவேல் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன், பக்கத்து தெருவில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டதகாவும் , எலக்ட்ரிக்கல் வேலை செய்து வரும் செந்தில் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 7 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  2. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  3. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  4. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  6. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  8. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  9. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  10. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...