Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 942 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 942 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 187 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 755 என மொத்தமாக 942 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,27,720 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.