/* */

பெரம்பலூரில் நிலம் நனைத்த மழை!

பெரம்பலூரில் பரவலான இடங்களில் சாரல் மழை பெய்தது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் நிலம் நனைத்த மழை!
X

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக தோன்றிய அக்னி நட்சத்திரம் மேலும் வெயின் தாக்கத்தை அதிகரித்தது.

வேதனை தெரிவித்து வந்த மக்கள் கோடை மழைக்காக காத்திருந்த நிலையில் இன்று மகிழ்ச்சி அளிக்குக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளதால் வெயின் தாக்கம் குறைக்கும் விதமாக மழை பெய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகளும் கிராமபுற மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இம்மழை மற்ற பகுதிகளில் பெய்யாமல் ஏமாற்றம் அளித்து சென்று விட்டதாகவும் பெரம்பலூர் நகர் பகுதிகளில் நிலம் நனைத்த மழையாக சென்று விட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 7 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு