/* */

பெரம்பலூரில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவால் நோய் பரவும் அபாயம்

பெரமபலூர் மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவால் நோய் பரவும் அபாயம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

பெரம்பலூர் மாவட்ட நகரப் பகுதியான துறைமங்கலம், மூன்று ரோடு, 4ரோடு , திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கழிவுகள்பயன்படுத்தப்பட்ட ஊசிகள் , மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன.

மேலும் இதன் மூலம் நோய் தொற்று பரவும் சூழல் உருவாகி உள்ளது. மாவட்டம் மற்றும்நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து கொட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 7 Oct 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு