/* */

உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை

உதகையில் அதிகாலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆட்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம், உதகை நகரில், இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை.

இந்நிலையில், உதகை நகரில் தேவையின்றி சுற்றும் வாகனங்களை, இன்று அதிகாலை முதலே போலீசார் கண்காணித்தனர். அப்போது, அனுமதியின்றி பிக்கப் வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை போலீசார் சிறைபிடித்தனர்.

மேலும் வாகனத்தில் பிடிபட்டவர்கள் எந்த தேவைகளுக்காக வெளியே செல்கிறார்கள் என கேட்டு அறிந்த போக்குவரத்து காவலர்கள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென கூறியதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

Updated On: 4 Jun 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...