/* */

உதகையில் பா.ஜ.க வினர் கப சுர குடிநீர் வழங்கல்

உதகை நகரில் பல பகுதிகளில் பா.ஜ.க சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனோ இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்.இதன் ஒரு பகுதியாக உதகை நகரில் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சபரிஸ் தலைமையில் உதகை ஏடிசி பேருந்து நிலையத்தில் ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நகர்புறத்தில் மாரியம்மன் கோவில் , மத்திய பேருந்து நிலையம் , சேரிங் கிராஸ் பகுதி, உழவர் சந்தை, மார்க்கெட் மணிக்கூண்டு, உள்ளிட்ட இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வில் பா.ஜ.க பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சபரிஸ் நகர தலைவர் பிரவீண், நகர செயலாளர் சுரேஷ், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான கபசுரக் குடிநீர் வழங்கினர்.

Updated On: 29 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்