/* */

உதகை நகராட்சி மார்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நிர்வாகம் உத்தரவு.

HIGHLIGHTS

உதகை நகராட்சி மார்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
X

உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகைத் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.

உதகை நகராட்சி மார்க்கெட்டில் சுமார் 1600 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தாத கடைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அதிகமான வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் வாடகை நிலுவை தொகையினை உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Updated On: 16 Aug 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்