/* */

கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியோருக்கு, நீலகிரி ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி வழங்கியோருக்கு நீலகிரி கலெக்டர் நன்றி
X

நீலகிரி மாவட்ட மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதி கணக்கிற்கு கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக 2020-2021ஆம் ஆண்டில், இன்று வரை, ரூ.68,68,025, வழங்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் மட்டும் இன்று வரை ரூ.13,53,679/ பெறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை வழங்கிய நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்