/* */

ஊட்டி தாவரவில் பூங்கா, அடுத்த சீசனுக்கு ரெடியாகிறது

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில், அடுத்த சீசனுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

ஊட்டி தாவரவில் பூங்கா,  அடுத்த சீசனுக்கு ரெடியாகிறது
X

அடுத்த சீசனுக்கு ரெடியாகும் ஊட்டி தாவரவியல் பூங்கா.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், எட்டு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். கடந்த இரு மாதங்களாக மழை பெய்வதால், வார இறுதி நாட்களில், 5,000 பேர் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், செப்., - அக்., மாதங்களில் அடுத்த சீசன் நடக்க உள்ளதால், பூங்காவில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளை தயார்படுத்தும் பணி, துரிதமாக நடந்து வருகிறது. மழை தொடர்வதால், இப்பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், நாற்றுகளை பாதுகாத்து, மலர் தொட்டிகளில் நடவு செய்ய பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Updated On: 28 July 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...