/* */

கனமழை எச்சரிக்கை: உதகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு முகாம்

நீலகிரிக்கு கன மழை தொடரும் நிலையில், உதகை, கூடலூர் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கனமழை எச்சரிக்கை: உதகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு முகாம்
X

நீலகிரி மாவட்டத்தில் உதகை கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மண் சரிவும் மரங்கள் விழுந்து சாலை துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, கனமழை அறிவிப்பால் மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து 40பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் குழு உதகை மற்றும் கூடலூருக்கு வந்துள்ளது. இவர்கள், உதகை எமரால்டு பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தங்கியிருந்து தகவல்களை திரட்டி, உடனடியாக வெள்ளப்பாதிப்பு பகுதிக்கு செல்ல தயாராக உள்ளனர்.


குறிப்பாக, அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் பதிவு அதிகமாக உள்ளது. அதனால் எந்த நேரத்திலும் மரங்கள் விழுந்தாலோ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலோ பொதுமக்களை பேரிடரில் மீட்பதற்கு தயாராக உள்ளதாகவும், மீட்புப் பணிகளுக்காக அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 24 July 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்