/* */

உதகை கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

மாவட்டத்தில் காலனி என்ற ஊர் பெயர்களை மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மனு.

HIGHLIGHTS

உதகை கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
X

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காலனி என்ற பெயரை மாற்ற வேண்டும் என நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், காலனி என்கிற பெயர் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் என அழைக்கப்படுகிறது. இப்படி அழைப்பது சரியானதல்ல. தமிழுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த முன்னோர்களின் பெயரை பறைசாற்றும் என்ற வகையில் அவர்களின் பெயரை, ஊர்களின் பெயரை மாற்றி, நகர் அல்லது ஊர்களுக்கு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மூலம் மக்களை திரட்டி மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...