/* */

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் மண்சரிவு - பொதுமக்கள் அச்சம்

உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி சாலையில் மண்சரிவு - பொதுமக்கள் அச்சம்
X

கோத்தகிரி சாலை,  மேல் கோடப்பமந்து பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவ்வகையில், தொடர் மழை காரணமாக உதகை, கோத்தகிரி சாலை மேல் கோடப்பமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையில் மண் விழுந்து கிடந்தது. மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் கிடந்த மண் அகற்றப்பட்டது.

அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. மண்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதி வீடுகள் சில, அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Updated On: 27 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்