/* */

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஒருவர் ஆஜர்

கோடநாடு கொலை வழக்கின் மறு விசாரணை நடந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4ம் நபர், இன்று ஆஜரானார்.

HIGHLIGHTS

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஒருவர் ஆஜர்
X

கோடநாடு கொலை வழக்கு மறுவிசாரணையில்  குற்றம்சாட்டப்பட்ட 4ம் நபரான ஜம்சீர் அலி, இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

தமிழகத்தை பரபரப்பாக்கியுள்ள கோட நாடு கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறுவிசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மட்டுமல்லாது, அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைத்து தரப்பினரையும் ஐ.ஜி மற்றும் எஸ்.பி. அத்துடன் ஏ.டிஎஸ்.பி. என தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் 4 ம் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜம்சீர் அலி, இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Sep 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்