/* */

உதகையில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

LIC பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி 20 ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

உதகையில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
X

உதகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. 

எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு உதகை கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டு நலனுக்கு எதிரானது. எல்.ஐ.சி. சொத்தில் கட்டுமான பணிகள், நீர்ப்பாசனம், ரெயில்வே போன்றவற்றுக்கு நிதி செலவிடப்படுகிறது. தனியாருக்கு முதலீடு செய்வதன் மூலம் துறைகளுக்கு நிதி குறையும். எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. 20 ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’