/* */

உதகை நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானங்களை விற்ற பாஸ்கரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

உதகை நகரில் சட்டவிரோதமாக  மதுபானம் விற்றவர் கைது
X

நீலகிரி மாவட்டம் உதகை மணிக்கூண்டு பகுதியில், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உதகை நகர மத்திய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்துக்கு இடமாக, தோள் பையுடன் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், உதகை பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (48) என்பதும், மதுபானங்களை வாங்கி டாஸ்மாக் கடை விடுமுறையை பயன்படுத்தி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவர் விற்பனைக்கு வைத்த 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோதமாக மதுபானங்களை விற்ற பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 16 Jan 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்