/* */

உதகையில் கடாமானின் தலையை தூக்கிச்சென்ற நாய்

ஊட்டியில், இறந்த கடமானின் தலை பகுதியை நாய் கவ்விச் சென்றது. வனவிலங்குகளின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து, கூடலூர் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கடாமான் ஒன்றின் தலையை நாயொன்று கவ்விச் சென்று கொண்டிருந்தது. இதை வாகனத்தில் சென்ற சிலர் படம் பிடித்துள்ளார். இந்த நிகழ்வை பார்த்து வன விலங்கு ஆரவலர்கள் திகைத்தனர்.

வனப்பகுதியை ஒட்டிய சாலையில் ஏரி அமைந்துள்ளதால் அதிகமாக செந்நாய்கள் நீர்நிலைகளில் நீர் அருந்த வருவதுண்டு. அப்போது, கடாமானை அவை வேட்டையாடி இருக்கலாம்; அல்லது, மர்ம நபர்களால் யாரேனும் மானை வேட்டையாடி, அதில் எஞ்சிய தலையை நாய் கவ்வி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எதுவானாலும், வன விலங்குகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், இந்த பகுதியில் வன ஊழியர்கள் சரியான முறையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 21 Jun 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...