/* */

உதகை நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு

உதகமண்டலம் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

உதகை நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு
X

கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி ஊழியர்கள்.

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உதகமண்டலம் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் அரசு தாவரவியல் பூங்கா , சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், ஏடிசி பேருந்து நிலையம் உள்ளிட்ட சாலைகளில் நகராட்சி வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Updated On: 4 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு