/* */

நீலகிரியில் தொடங்கியது பொது போக்குவரத்து - பொதுமக்கள் மகிழ்ச்சி

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பொது போக்குவரத்திற்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ள நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததால், இன்று முதல் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இயக்கப்படாமல் இருந்த பொதுப்போக்குவரத்து இன்றுமுதல் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் பேருந்துகள் 150 ம், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் 200 என மொத்தம் 350 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை முதலே உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து சென்றனர்.

பேருந்து ஓட்டுனர்கள் கூறுகையில், பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கி இருப்பது, மகிழ்ச்சிய தருகிறது. பயணிக்கும் போது பொதுமக்கள், சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுமையாக விரட்டி, பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்றனர்.

Updated On: 5 July 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!