/* */

நீலகிரியில் 3 நாள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு

சுற்றுலா நகரமான நீலகிரியில் இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

நீலகிரியில் 3 நாள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு
X

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இரவு 11 மணிக்கு மேல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா நகரமான நீலகிரியில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் நட்சத்திர விடுதிகள், தனியார் காட்டேஜ்கள், ஆலயங்கள், உட்பட அனைத்து இடங்களிலும் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பது உடன் அனைத்து சுற்றுலா தலங்களிலும் முக கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழி நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் இரவு நேரங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 31 Dec 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...