/* */

உதகை: கூலித் தொழிலாளர் வழங்கிய நிவாரண நிதி

நீலகிரி கலெக்டரிடம் கிராம மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர்.

HIGHLIGHTS

உதகை: கூலித் தொழிலாளர் வழங்கிய நிவாரண நிதி
X

உதகையில் கூலி தொழிலாளர் தம்பதி மற்றும் மேலூர் ஓசட்டி கிராமத்தினர் கொரோனா நிவாரண நிதியாக முப்பதாயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ நிதியாக பல தரப்பினரும் மாவட்ட கலெக்டரிடம் காசோலை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள மேலூர் ஓசட்டி என்னும் கிராமத்தினர் ரூபாய் 30 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதேபோல் கூலி தொழிலாளர்களாக பணி புரியும் தம்பதியினர் தாங்கள் சேமித்து வைத்திருந்த 3 ஆயிரத்து 500 ரூபாயை ரொக்கமாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

Updated On: 24 May 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்