/* */

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்

குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்
X

குன்னூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு இருந்த யானைக் கூட்டம் தற்போது நெடுஞ்சாலை ஓர ஓடைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தனியார் தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் காட்டு யானைக் கூட்டம் சமவெளிப் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. தேயிலை தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதிகளிலும் முகாமிட்டு இருந்த யானைக் கூட்டம் இரவு பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் அதிகம் நிறைந்த சின்ன கரும்பாலம் பகுதியில் உள்ள ஓடையில் முகாமிட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதனால் 24 மணி நேரமும் வனத்துறையினர் காட்டு யானை கூட்டத்தை கண்காணித்து குடியிருப்பு பகுதிகளில் வராதவாறு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேயிலைத் தோட்டங்களுக்கு பணி செல்வோர் கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 31 March 2022 5:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்