/* */

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 3 ம் நாளாக சீரமைப்பு பணி

குன்னூர் காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் 3 ம் நாளாக மரங்கள், பொருட்களை அப்புறபடுத்தும் பணி தீவிரம்.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 3 ம் நாளாக சீரமைப்பு பணி
X

பைல் படம்.

கடந்த 8ஆம் தேதி சூலூரில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி நஞ்சப்பசத்திரம் எனும் பகுதியில் மேகமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த இதில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ராணுவத்தினர், அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் மூன்றாவது நாளாக விபத்து நடந்த இடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து உள்ளதால் உதிரிபாகங்கள் வனப்பகுதியில் விழுந்து உள்ளனவா என தேடும் பணியும் நடந்து வருகிறது.

Updated On: 10 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!