/* */

ஹெலிகாப்டர் விபத்து: தொடர்ந்து 6-வது நாளாக ஆய்வு

குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் 6 ம் நாளாக ஆய்வு.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்து: தொடர்ந்து 6-வது நாளாக ஆய்வு
X

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள்.  

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8 ம் தேதி கடுமையான மேகமூட்டம் காரணமாக முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 6-வது நாளாக நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு கீழ் உள்ள தடயவியல் நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 6 நாளாக நடைபெறும் விசாரணையில் நஞ்சப்பசத்திரம் பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஏற்கனவே ராணுவம் மற்றும் விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் ஹெலிக்காப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது இங்கு நடைபெறும் விசாரணையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிவியல் ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Updated On: 14 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு