/* */

நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலை, அடர்ந்த வனப்பகுதியாக உள்லது. இதனால், இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன.

இந்நிலையில், இன்று இந்த மலைப்பாதையில் நான்கு யானைகள் குட்டியுடன் சாலையை வழிமறித்தது இதனால் சாலை வழியே சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தன.

சில வாகனங்கள் திரும்பிச் சென்றன. மேலும் கெத்தை சோதனைச்சாவடிக்கு, அரசு அதிகாரிகள் பணிக்கு செல்ல முடியாமல் ஒரு ணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் அச்சத்துடன் சென்றனர்.

Updated On: 7 Jun 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!