/* */

குன்னூரில் ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார்

ஏலச்சீட்டு நடத்தி வந்தவர் தலைமறைவானதால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

குன்னூரில் ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார்
X

புகாரளிக்க வந்த பொதுமக்கள்.

குன்னூர் ஓட்டுபட்டரை பகுதியில் வசித்து வந்தவர் அப்பாஸ் (45). இவர் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஓட்டுபட்டரை, வள்ளுவர் நகர், வாசுகி நகர் உட்பட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏல சீட்டு நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக சீட்டு நடத்தி வசூலித்து வந்து உள்ளார். மக்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் தலைமறைவானார்.

இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். குன்னூர் காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!